மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
11/21/2020 12:12:34 AM
இலுப்பூர், நவ 21: அன்னவாசலில் ஏஐடியுசி, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு விவசாயிகளின் விரோதமான வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அன்னவாசல் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மத்திய அரசு விவசாயிகளின் விரோதமான வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தொழிலாளர் விரோத சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் ஏஜடியுசி தொழிற்சங்க தலைவர் தர்மராஜன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னையா, விவசாய தொழிலாளர் சங்கத்த்தின் ஒன்றிய செயலாளர் ராமன், விவசாய தொழிலாளர்சங்கத்தின் ஒன்றிய தலைவர் நாகராஜ், உள்பட திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள் “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம்
கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கம் புதுகையில் ஆர்ப்பாட்டம்
தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண் மற்றொருவர் கைது: ஒருவருக்கு வலை
அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்