26ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்பு சங்க நிர்வாகிகள் தகவல்
11/20/2020 12:13:01 AM
வேலூர், நவ.20:வரும் 26ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.வேலூர் தலைமை தபால் அலுவலகம் அருகே பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேலு, பொருளாளர் பிச்சாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், ‘மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 26ம் தேதி 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்’ என்றனர்.
மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவக்குழு தீவிர ஆய்வு வேலூர் பாலாற்றில் செத்து மடிந்த 7 ஆயிரம் வாத்துகளுக்கு வைரஸ் தொற்று
வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் வருவாய் அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஒரு வாரமாக பணிகள் பாதிப்பு ஏமாற்றத்துடன் திரும்பும் ெபாதுமக்கள்
வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
5 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் வேலூர் மாவட்டத்தில்
சாலை மறியலில் ஈடுபட்ட 300 சத்துணவு ஊழியர்கள் கைது வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்