பாபநாசத்தில் 20 வாரங்களாக நடந்த பருத்தி ஏலத்தில் 28,012 குவிண்டால் விற்பனை
11/5/2020 4:57:02 AM
பாபநாசம், நவ. 5: பாபநாசத்தில் 20 வாரங்களாக நடந்த பருத்தி ஏலத்தில் 28,012 குவிண்டால் விற்பனை செய்யப்பட்டது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 20 வாரங்களாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடந்தது. இந்த மறைமுக பருத்தி ஏலத்தில் 13,000 விவசாயிகளும், 160 வணிகர்களும் பங்கேற்றனர். மறைமுக பருத்தி ஏலத்துக்கு 28,012 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டு ரூ.13 கோடியே 7 லட்சத்து 65,570 க்கு ஏலம் போனது. கடந்தாண்டு 19,224 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டு ரூ.10 கோடியே 47 லட்சத்து 54,885க்கு ஏலம் போனது. இந்தாண்டு வணிகர்கள் மட்டுமல்லாது இந்திய பருத்தி கழகத்தினரும் ஏலத்தில் பங்கேற்று 13,093 குவிண்டால் பருத்தியை ரூ.6 கோடியே 93 லட்சத்து 21,534க்கு கொள்முதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
திருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி
பேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு
முழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை
பேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!