தர்மபுரியில் போனஸ் கேட்டு மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
10/30/2020 1:35:51 AM
தர்மபுரி, அக்.30: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக்கோரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் விஜயன், சீனிவாசன், சுந்தரமூர்த்தி, ஜெகநாதன், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும், பணி பலன்களை செயல்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டமன்ற தொகுதிகளில் 15,99,018 வாக்காளர்கள்
300 கிராமங்களில் மக்கள் கிராம சபை
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கிருஷ்ணகிரி-திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை
தீ செயலி குறித்து விழிப்புணர்வு
தாவரகரை ஊராட்சியில் ₹1.30 கோடியில் சாலை பணிகள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!