டிராக்டர் மோதி பெண் பலி
10/28/2020 7:31:48 AM
வருசநாடு, அக். 28: வருசநாடு அருகே மணலாத்துக்குடிசையை சேர்ந்த குருசாமி மனைவி லூர்து(55). ஈனர் அங்குள்ள சீலமுத்து என்பவருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது வருசநாட்டிலிருந்து வாலிப்பாறை மலைக்கிராமத்தை நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மணலாத்துக்குடிசை கிராமத்துக்கு சென்றபோது நிலைதடுமாறி லூர்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லூர்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வருசநாடு போலீசார் வழக்கு பதிந்து டிராக்டர் டிரைவர் கனியழகனை(50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது
சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு
கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர் அகற்ற கோரிக்கை
உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்