ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
10/23/2020 1:41:50 AM
புதுக்கோட்டை, அக். 23: புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் துரையரசன். இவர் பட்டா மாறுதலுக்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பட்டா மாறுதல் செய்து தர விஏஓ மணிகண்டன் ரூ.11ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத துரையரசன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைபடி நேற்று முன்தினம் துரையரசன், விஏஓ மணிகண்டனிடம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் 4 பேர் உயிரிழப்பு மீனவர்களின் பாதுகாப்பை இருநாட்டு அரசும் உறுதிப்படுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
ஒரு மணி நேரத்துக்கு ரூ.875 நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெறலாம்
விவசாயிகளுக்கு அழைப்பு புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருவரங்குளம் பகுதியில் குறுகியகால நெல் ரகங்கள் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!