கூலி தொழிலாளி கொலை வழக்கில்
10/23/2020 1:38:21 AM
வேதாரண்யம்,அக்.23: வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன் (36). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று சிவசங்கரன் தனது வீட்டின் எதிரே உள்ள கோயில் வளாகத்தில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவசங்கரன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, புஷ்பவனத்தை சேர்ந்த முருகையன் மற்றும் அவரது மகன் காஞ்சிநாதன் இருவரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும், இந்த வழக்கில் புஷ்பவனத்தை சேர்ந்த அருள்அழகனை வேதாரண்யம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த கொலையில் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (எ) செந்தில்நாதன் (34) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொள்ளிடத்தில் தொடர் மழை ஆச்சாள்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சிவன் கோயில் குளம்
புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூத்தியம்பேட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காத அவலம்
பொதுமக்கள் அவதி சாலை பாதுகாப்பு விழா
வாக்காளர் தின விழிப்புணர்வு தினத்தையொட்டி மகளிர் குழுவினருக்கு கோலப்போட்டி
ஆச்சாள்புரம் ஏழு பிடாரி கோயிலில் உண்டியலை திருட முயற்சி
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்