போலீஸ் பணியில் சேர இலவச பயிற்சி வகுப்பு எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
10/22/2020 7:28:17 AM
கலசபாக்கம், அக்.22: தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. உடற்தகுதி தேர்வில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெறும். இந்நிலையில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேரும் வகையில், எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஏற்பாட்டின்பேரில் ஆனைவாடி ஊராட்சியில் இலவச பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.
இதை எம்எல்ஏ பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசுகையில், ‘கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக பயிற்சி பெற்று, போட்டி தேர்வில் வெற்றியடைந்து காவல் துறையில் உயர்பதவிகளுக்கு செல்ல வேண்டும்'''' என்றார்.
மேலும் செய்திகள்
திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு அதிமுகவினரை கண்டித்து சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு
2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார் குடியரசு தின விழா கொண்டாட்டம்
பைக் மீது வேன் மோதி தந்தை பலி மகன் படுகாயம்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திமுக சார்பில்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில்
பெட்டியில் போடும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை குறைதீர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!