பசுமை வீடு கட்டும் இடத்தை ஒன்றிய ஆணையாளர் ஆய்வு
10/21/2020 7:15:16 AM
வேட்டவலம், அக்.21: வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் இடத்தை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் ஆய்வு செய்தார். கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளுக்கு 2020- 2021ம் ஆண்டிற்கான பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கும், பிற சமூகத்தை சேர்ந்த 19 பயனாளிகளுக்கும் என மொத்தம் 29 பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வேட்டவலம் அடுத்த அணுக்குமலை ஊராட்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆணையாளர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தண்டபாணி, ஊராட்சி செயலாளர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
காவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்
பைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்
ஏரி மண் கடத்தியவர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி திருவண்ணாமலையில் நடந்தது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்
தண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்