சிறுமியை பாலியல் பலாத்காரம் உறவினர் போக்சோவில் கைது
2/20/2020 6:39:29 AM
திருவெறும்பூர், பிப்.20: திருவெறும்பூர் அருகே பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போஸ்கோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் அங்குராஜ், பஸ் கண்டக்டர். இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் அங்குராஜ் வெளியூரில் வசித்து வந்தார். இவரது உறவினர் ரமேஷ்(45), பெயின்டிங் கான்டிராக்டர். இவரது வீட்டில் அங்குராஜ் தனது மகள் பத்மாவை(8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி பயில்வதற்காக விட்டுவைத்திருந்தார். பத்மா, ரமேஷ் வீட்டில் தங்கி திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில ரமேஷ் உமாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது பற்றி பத்மா பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி தலைமையிலான போலீசார் ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் 506 பள்ளிகள் இன்று முதல் திறப்பு
வழிகாட்டுநெறிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் நடவடிக்கை ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை)
முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிக்கு ராணுவ விருது
27ம் தேதி தேரோட்டம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் மாற்று இடம் வழங்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு
பேராசிரியர் பணியிடம் நிரப்ப பல்கலை கழகங்கள் ஒரு அலகு கணக்கீட்டை பின்பற்ற வேண்டும்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்