பள்ளி மாணவிதற்கொலை
2/20/2020 6:18:57 AM
வாடிப்பட்டி, பிப்.20: வாடிப்பட்டி நீரேத்தான் கிராமம் எல்.புதூரைச் சேர்ந்தவர்முத்தையா. இவரது மகள் சுவேதா (14). வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதியுற்று வந்த சுவேதா நேற்று வீட்டிற்குள் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை
சோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை
மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்