மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் பூசாரிகள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை
2/12/2020 2:40:54 AM
தா.பேட்டை, பிப்.12: தா. பேட்டை அருகே காருக்குடி கிராமத்தில் கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தா.பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்களுக்கும்,
நிர்வாகிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் வரும் நிதி நிலை அறிக்கையில் பூசாரிகள் நல வாரியம் செயல்பட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
திமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை
11 மாத குழந்தையின் துண்டான விரல் மீண்டும் கிடைத்தது டெல்டா மாவட்டங்களில் வெற்றிகரமான முதல் அதி நுண் அறுவை சிகிச்சை
திருச்சி தொழிலதிபர் வீரசக்தி மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார் திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்
காத்திருப்பு போராட்டத்தில் பரபரப்பு அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி மயங்கி விழுந்தார் விஷப்பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி
மாற்றுத்திறனாளிகள் 35 பேர் கைது
3வது நாளாக சாலைமறியல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!