மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் பூசாரிகள் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை
2/12/2020 2:40:54 AM
தா.பேட்டை, பிப்.12: தா. பேட்டை அருகே காருக்குடி கிராமத்தில் கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தா.பேட்டை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னர் புதிய உறுப்பினர்களுக்கும்,
நிர்வாகிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் வரும் நிதி நிலை அறிக்கையில் பூசாரிகள் நல வாரியம் செயல்பட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
திருவெறும்பூர் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி
ஜமீன்தார் வழங்கிய இடம் தனிநபருக்கு தாரைவார்ப்பு விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு
திருச்சி மாநகரில் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதா?
விழிப்புணர்வு திட்டம் துவக்கம் குடியரசு தின விழா கோலாகலம்
வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்