ஆர்ப்பாட்டம்
12/11/2019 2:14:28 AM
பாலக்கோடு, டிச.11: பாலக்கோடு பேருந்து நிலையத்தில், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து, தர்மபுரி மாவட்ட, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜாவித் தலைமை வகித்தார். இதில், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், நகர தலைவர் முன்னா, செயலாளர் சாதிக்பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 30க்கும் மேற்பட்டவர்களை, பாலக்ேகாடு போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து, பின்னர் விடுதலை செய்தனர்.
மேலும் செய்திகள்
மது, குட்கா விற்ற 63பேர் கைது 400 மதுபாட்டில்கள் பறிமுதல்
காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
10,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் துவக்கி வைத்தார்
38 இடங்களில் எருதாட்டம் 100 காளைகள் பங்கேற்பு
ஞானதேசிகனுக்கு அஞ்சலி
வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்