புத்தகம் வெளியீட்டு விழா
12/9/2019 8:57:51 AM
மதுரை, டிச. 9: காவல்துறை அலுவலர் ஓய்வு நலச்சங்கம் சார்பில் புத்தகம் வெளியீட்டு விழா, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மாரியம்மன் மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். புத்தக ஆசிரியர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காசிம் வாழ்த்துரை வழங்கினார். ‘மகாபாரதத்தில் தர்மம்’ எதிரும் புதிரும் என்ற புத்தகத்தை எல்கட் சேர்மன் விஜயகுமார் வெளியிட, மாவட்ட கலெக்டர் வினய் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் ஓய்வுபெற்ற எஸ்ஐ பழனிச்சாமி, நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை
சோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை
மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!