தேசிய கராத்தே போட்டி
12/9/2019 8:57:44 AM
மதுரை, டிச.9: தேசிய அளவிலான நெடுமங்காடு ஓப்பன் கராத்தே போட்டி சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மதுரையில் ஆலன்திலக் மற்றும் வட்டாஷிகோஜூரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு பாராட்டு விழா மதுரையில் நடந்தது. இந்திய தொழில்நுட்ப இயக்குனர் மூவேந்தன் தலைமை வகித்தார். அகில இந்திய தலைமை பயிற்சியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு செயலாளர் கண்ணன், துணைச்செயலாளர் கனிராஜா, ரமேஷ், விஜயக்குமார் ஆகியோர் பாராட்டி பேசினர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற சிறுவன் கைது
பாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு
வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு தூய்மை பணிக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.500 ஒதுக்கீடு
செல்லம்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி மையம் 2 இடங்களில் அமையவுள்ளது மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்
திருமங்கலம் ஜிஹெச்சில் கொரோனா தடுப்பூசி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்