கல்லூரி மாணவி மாயம்
12/5/2019 5:42:06 AM
புவனகிரி, டிச. 5: சிதம்பரம் சம்பந்தகார தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவரது மகள் தீபா(17). இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார்.கடந்த 2ம் தேதி கல்லூரிக்கு சென்ற தீபா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து தீபாவின் தந்தை ரமேஷ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், கல்லூரிக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என்றும், சிதம்பரம் கொத்தனார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (19) என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு
விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது
சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை
விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்