செக்கானூரணியில் டிச.7ல் மின்தடை
12/5/2019 5:27:14 AM
மதுரை, டிச. 5: செக்கானூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், கீழ்கண்ட பகுதிகளில் டிச.7ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை பகுதிகள்: கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி மற்றும் பல்கலை நகர் பகுதிகள்.
மேலும் செய்திகள்
லாரி டிரைவர் மர்மச்சாவு
மேலூர் அருகே மழையால் பதராக மாறிய நெற்பயிர்
வைகை தண்ணீரை பங்கீடுவதில் பிரச்னை இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டம் ஒரு மணிநேரம் சாலைமறியலால் பரபரப்பு திருமங்கலம்/திருப்பரங்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாககுழு கூட்டம்
வைத்தியநாதபுரத்தில் ஓய்வு அரசு அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை பணம், பொருட்களும் அபேஸ்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!