திருமங்கலத்தில் 33 பதட்டமான வாக்குசாவடிகள்
12/5/2019 5:27:07 AM
திருமங்கலம், டிச. 5: திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள 169 வாக்குசாவடி மையங்களில் 33 மையங்கள் பதட்டமான மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. கரடிக்கல், பெரியவாகைகுளம், கீழஉரப்பனூர், மேலஉரப்பனூர், கப்பலூர், சொக்கநாதன்பட்டி, சாத்தங்குடி, பன்னீர்குண்டு, அம்மாபட்டி, ஏ.கொக்குளம், செக்காணூரணி, கிண்ணமங்கலம், மொன்னமங்கலம், தங்களாசேரி, வலையபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைய உள்ள 33 வாக்குசாவடிமையங்கள் மிகவும் பதட்டமானவை என அதிகாரிகள் கணக்கிட்டு போலீசாரிடம் கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
பயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை
சோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை
மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!