எம்.வி.எம்.கலைவாணி பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
12/5/2019 5:26:19 AM
சோழவந்தான், டிச. 5: சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் மதுரை வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர் கதிரவன் வரவேற்றார். இதையடுத்து மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு தாளாளர் சார்பில் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
செக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அனுமன் ஜெயந்தி விழா
3 கொள்ளையர் கைது
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் வைத்து போராட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்