நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
12/5/2019 5:25:43 AM
வத்தலக்குண்டு, டிச. 5: நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வத்தலக்குண்டு தீபம் அறக்கட்டளை, நத்தம் மெர்ட்ஸ் நிறுவனம், அரசு மகளிர் கல்லூரி இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தீபம் அறக்கட்டளை இயக்குனர் பிலிஸ் தலைமை வகித்தார். பணியாளர் சுதா வரவேற்றார். மெர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் செவிலியர் பயிற்சி பள்ளி சகோதரிகள் பிரீடா, கிளாடின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவிகள் மனிதசங்கிலி வழியாக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவி ராக்கு நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் கிராம சபை
கால்நடைகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமில நோயிலிருந்து பாதுகாக்கலாம்
கொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு
பொங்கல் பரிசு வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்
பழநி தைப்பூச திருவிழாவிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்