கலெக்டர் தகவல் கடைவீதிகள், குடியிருப்புகளில் சேட்டை குரங்குகள் தொல்லை இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி
12/5/2019 5:15:51 AM
திருச்சி, டிச.5: திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் இந்திய கடற்படை இசைக்குழுவின் கச்சேரி நடக்க உள்ளது.திருச்சியில் இந்திய கடற்படையின் ராணுவ தளவாடங்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்று கடற்படை தினவிழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கிராபோர்டு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 90 பேருக்கு நல உதவி வழங்கினர். இதனை இந்திய கடற்படை கமாண்டர் அனூப் தாமஸ் தலைமையில் லெப்டினென்ட் கமாண்டர் ஷ்ராய் பாண்டே முன்னிலையில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடற்படை தினவிழா மற்றும் கடற்படையின் முக்கியத்துவன் பற்றி விளக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய கடற்படை இசைக்குழு கச்சேரி வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் இயங்கி வரும் மத்திய அரசின் சில கல்வி நிறுவனங்களோடு இணைந்து நடத்த உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் மறியல்
திருச்சி பகுதியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 5 பேர் கைது
ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
தடுத்து நிறுத்திய போலீஸ் லால்குடி அருகே நகர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் பெற்றுத்தர எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை
கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அத்யாவசிய பணிக்காக 4 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்