காவலர்கள் எதிர்பார்ப்பு டூவீலரை திருட முயன்றவர் கைது
12/5/2019 5:06:57 AM
கரூர், டிச. 5: கரூர் ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.கரூர் ரயில்வே நிலைய வளாக பகுதி அருகே காந்திகிராமம் பகுதியை சேர்ந்த சிங்கரம் என்பவர் ரூ. 50ஆயிரம் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அங்கு வந்த திருவையாறு பகுதியை சேர்ந்த அகஸ்டின் என்பவர் பைக்கை திருட முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டு, டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அகஸ்டின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதாக கூறி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
28ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் வழியாக பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி புதிய ஐடிஐ துவங்க விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் அழைப்பு கரூர் மாவட்டத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 208 பள்ளிகள் இன்று திறப்பு
குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர் சப்.கலெக்டரிடம் கோரிக்கை
கரூர் தெற்கு காந்தி கிராமம் சாலை பள்ளத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
கரூர் சின்னாண்டாங்கோயில் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!