மது கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை
11/27/2019 12:03:41 AM
தூத்துக்குடி, நவ.27: திருச்செந்தூர் அருகேயுள்ள தோப்பூரைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் ராமகிருஷ்ணன்(46). இவர் கடந்த 11-11-2014 அன்று தூத்துக்குடி வி.இ.ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார், ராமகிருஷ்ணன் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்ட 41 போலி மதுபாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி மாரீஸ்வரி விசாரித்து ராமகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் செய்திகள்
வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக தேர்தல் பிரசார சைக்கிள் ஊர்வலம் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா
ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் குளத்து கரையோர சாலையில் அபாய பள்ளம்
கட்டாரிமங்கலம் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
குளத்தூரில் வாலிபருக்கு கத்திக்குத்து
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்