மது கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை
11/27/2019 12:03:41 AM
தூத்துக்குடி, நவ.27: திருச்செந்தூர் அருகேயுள்ள தோப்பூரைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் ராமகிருஷ்ணன்(46). இவர் கடந்த 11-11-2014 அன்று தூத்துக்குடி வி.இ.ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார், ராமகிருஷ்ணன் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து கடத்திக்கொண்டு வரப்பட்ட 41 போலி மதுபாட்டில்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி மாரீஸ்வரி விசாரித்து ராமகிருஷ்ணனுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் செய்திகள்
போட்டித் தேர்வு பயிற்சி மையம் மூடல் தூத்துக்குடி மாநகராட்சியை மாணவிகள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் கொள்ளையன், டிரைவர் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
சேதுக்குவாய்த்தானில் மணல் கடத்தலை தடுத்த பஞ். தலைவிக்கு மிரட்டல்
முக்காணி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த தொழிலாளி சாவு
தூத்துக்குடி கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!