உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடி மத்திய மாவட்ட மநீம நிர்வாகிகள் ஆலோசனை
11/22/2019 2:33:06 AM
நெல்லை, நவ. 22: உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடியில் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் வெற்றிக்கான வழிமுறைகள் வியூகம் வகுத்து வருகின்றனர். அந்தவகையில் தூத்துக்குடியில் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். தென்மண்டல செயலாளர் பொன்குமரன் முன்னிலை வகித்தார். இதில் ஜவகர், ரத்தினராஜா, ரங்கநாதன், வக்கீல் மங்கள்ராஜ், பிரகாஷ், பாலா, அக்பர், முருகன், மணிகண்டன் மற்றும் மாவட்டப் பேச்சாளர் சண்முகசுந்தரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றடனர்.
மேலும் செய்திகள்
வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக தேர்தல் பிரசார சைக்கிள் ஊர்வலம் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு விழா
ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் குளத்து கரையோர சாலையில் அபாய பள்ளம்
கட்டாரிமங்கலம் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
குளத்தூரில் வாலிபருக்கு கத்திக்குத்து
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்