கடத்தூர் பேரூராட்சியில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி
11/22/2019 2:03:19 AM
கடத்தூர், நவ.22: கடத்தூர் பேரூராட்சி பகுதியில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி நடந்தது. கடத்தூர் பேரூராட்சி சார்பில், தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் கடத்தூர் பேரூராட்சி 2வது வார்டு காந்திநகர், தர்மபுரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், உடைந்த பானை, தேங்காய் ஓடுகள், பழைய டயர், பிளாஸ்டிக் கேரி பேக்குகளை அப்புறப்படுத்தினர். இப்பணிகளை கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், மோகன், செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் செய்திகள்
நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு
பொறுப்பேற்பு
மக்கள் சபை கூட்டம்
தர்மபுரியில் தைப்பூச விழா இன்று துவக்கம் பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டம்
கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்