ஒட்டன்சத்திரம் முத்துநாயக்கன்பட்டியில் உயிர் உரங்கள் விழிப்புணர்வு முகாம்
11/22/2019 1:22:50 AM
ஒட்டன்சத்திரம், நவ. 22: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக உயிர் உரங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் வெள்ளைசோளத்தில் ஒரு ஏக்கருக்கு தேவையான வெள்ளைச் சோள விதைகளை (1200 கிராம்) அசோபாஸ் என்ற உயிர்உரத்துடன் விதை நேர்த்தி செய்வது பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விதையினால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுத்துவதுடன் விதை நேர்த்தி செய்யப்படுவதால் விண்ணில் உள்ள தழைச்சத்து கிரகித்து பயிற்களுக்கு அளிக்கப்படுகிறது எனவும், உயிர் உரங்கள் பற்றியும், அதன் பயன்கள் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் மதுரை வேளாண்மைக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகள் தர்ஷினிபிரியா, திவ்யா, இலக்கியா, மன்மிதா, கீதப்பிரியா, கோபிகா, கௌரிகார்த்திகா, ஆகியோர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும் செய்திகள்
தைப்பூச திருவிழா நாளை முதல் போலீஸ் கட்டுப்பாட்டில் பழநி நகரம்
கொடைக்கானல் பேரிஜம் ஏரி 10 மாதமா மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கொடைக்கானலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து வாக்களிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் மீது புகார்
பழநி கடைகளில் காலாவதியான அல்வா, பேரீச்சம் பழம் 3000 கிலோ பறிமுதல் பிளாஸ்டிக்கும் 1000 கிலோ சிக்கியது
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்