கரூர் தாந்தோணிமலையில் இன்று முதல் அவ்வப்போது மின்தடை ஏற்படும் பகுதிகள்
11/20/2019 6:40:45 AM
கரூர், நவ. 20: மின்சாரவாரிய செயற்பொறியாளர் செந்தாமரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கரூர் தாந்தோணிமலைக்குட்பட்ட சில பகுதிகளில் உயர் மின்அழுத்த பாதையின் மின்கம்பிகளை மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதிகரித்து வரும் மின்தேவை மற்றும் மின்அழுத்த குறைபாடுகளை சரிசெய்ய கருப்பகவுண்டன்புதூர் பிரிவுக்கு தனியாக மின்பாதை அமைக்க மேம்பாட்டுபணிகள் நடைபெற்று வருகிறது. எனவே கீழ்கண்ட பகுதிகளுக்கு ஒருவார காலத்திற்கு மின்சாரம் 20ம் தேதி முதல் அவ்வப்போது மின் தடங்கல் ஏற்படும். மலைப்பட்டி, ராமச்சந்திரபுரம், கருப்பகவுண்டன்புதூர்., சுங்ககேட், காளியப்பனூர், கணபதிபாளையம், முத்துலாடம்பட்டி, திண்ணப்பா நகர், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, தமிழ்நாடு அரசு குடியிருப்பு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் காந்திகிராமம் பகுதிகள். எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மின்தடங்கலுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கரூரில் 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்டத்தில் வழக்கம்போல பஸ்கள் இயக்கம்
கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் தரிசனம் நாளை தேரோட்டம்
கடன் தள்ளுபடி கேட்டு வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திடீர் முற்றுகை
கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
கரூர் கோவை சாலையில் உரமிடும் பணியில் விவசாயிகள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!