சர்க்கரை நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
11/20/2019 6:29:26 AM
பாபநாசம், நவ. 20: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்க்கரை நோய் ஒழிப்பு தினவிழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். முதுநிலை தாவரவியல் ஆசிரியர் லோகநாதன் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
ஈரமான நெல்லை உலர்த்தும் நவீன இயந்திரம்
குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி துவக்கம்
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
தஞ்சை விவசாயி புதிய முயற்சி மழையால் சேதமடைந்த நெல்லுக்கு தஞ்சை பகுதிகளில்
தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!