மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு
11/20/2019 6:02:25 AM
நத்தம், நவ. 20: மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு நத்தம் மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு அளவிலான விளையாட்டுப் போட்டிளில் வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அடைக்கன், ஹேமலதா, சௌமியா, விஜய்பிரவின், பவித்ரா, சர்மிளா ஆகியோரை பள்ளியின் தாளாளர் ராமசாமி பதக்கங்கள் வழங்கி பராட்டினார். மேலும் பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகளும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தைப்பூச திருவிழா பழநியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு
கொடைக்கானல் அப்சர்வேட்டரி நீர்த்தேக்கத்தில் கிடப்பில் கிடக்கும் உபரி நீர் சேமிப்பு தடுப்பணை கட்டும் பணி எப்போது துவங்கும்?
சர்வர் பழுதால் சரிவர இயங்கவில்லை பயோ மெட்ரிக் மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டம்
ரெட்டியார்சத்திரம் அரண்மனைபுதூரில் ரயில்வே சப்வேயை கோட்ட மேலாளர் ஆய்வு
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பேட்டி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!