பாபநாசம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு
11/13/2019 7:07:43 AM
பாபநாசம், நவ. 13: பாபநாசம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அதை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசத்தில் பெருமாள் கோயில் சன்னதி தெரு உள்ளிட்டப்பகுதிகளில் மர நாய், குரங்குகள் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை குரங்குகள் நாசம் செய்கிறது. மேலும் வீடுகளின் கூரை, ஓடுகளை பிய்த்து எரிகிறது. மேலும் தெருவில் நடமாடும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க வருகிறது. இதனால் தெருவில் குழந்தைகள் விளையாட கூட பயப்படுகின்றனர். பாபநாசம் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?
துணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா
தஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்
அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்