மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
11/12/2019 5:55:17 AM
மயிலாடுதுறை, நவ.12: மயிலாடுதுறையில் இந்திய கம்யூ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நாகை மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை பகுதியில் அமைக்க வேண்டும், மருத்துவக் கல்லூரிக்கு நீடூர் ஜமாத்தார் இடம் வழங்க தயாராக இருப்பதால் இந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செயலாளர் மனோன்ராஜ் தலைமை வகித்தார்.
பிரதீப், சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு இடும்பையன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இமானுவேல், அன்புரோஸ், சேக்இஸ்மாயில், மணி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மேலும் செய்திகள்
வேதாரண்யம் பகுதியில் புயலுக்கு தப்பிய சம்பா பயிர் கனமழைக்கு அழுகி சேதம்
வேதாரண்யத்தில்
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி
அழுகிய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 விவசாயிகள் கைது
கீழ்வேளூர் பகுதியில் நிவாரணம் கேட்டு நடந்த மறியல் போராட்டத்தில் 300 பேர் கைது
அரசு உத்தரவையொட்டி இன்று திறப்பு மாணவர்கள் வருகைக்காக பொலிவு பெறும் பள்ளிகள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!