ராஜபாளையம் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்
11/8/2019 6:25:55 AM
ராஜபாளையம், நவ.8: ராஜபாளையம் தாலுகா அளவில் வேளாண்துறை சார்பில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நடுவதற்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ராஜபாளையம் வட்டாரத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோழபுரம், தெற்கு வெங்கநல்லூர், அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், புதூர், இளந்திரைகொண்டான், சமுசிகாபுரம், ராமலிங்காபுரம் போன்ற கிராமங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50 பனை விதைகள், 8 மர வகை கன்றுகள், 2 பழக்கன்றுகள் வீதம் மொத்தம் 5,0000 கன்றுகள், விதைகள் வழங்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் அருணாச்சலம் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகள்
திருவில்லி.யில் டிராக்டர் பேரணி முன்னாள் எம்பி போட்டி
லாரி மோதி வாலிபர் பலி
ஊர்வலம் நடத்தினால் டிராக்டர்கள் பறிமுதல்
சேதமடைந்த சாலைகளை செப்பனிட யாரிடம் சொல்வது? சிவகாசி யூனியன் கூட்டத்தில் காரசாரம்
பல இடங்களில் பள்ளம் தள்ளாட வைக்கும் தாதம்பட்டி ரோடு
கோயில் திருப்பணிகளுக்கு ரூ.6.50 லட்சம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்