மண்மங்கலம் முதல் வேலாயுதம்பாளையம் வரை பழுதடைந்த விபத்து தகவல் தொலைபேசிகளால் அவதி
11/8/2019 5:52:20 AM
கரூர், நவ. 8: விபத்து தகவல் தொலைபேசியை சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்- சேலம்தேசிய நெடுஞ்சாலையில் விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படுபவர்கள், இதுபற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு வசதியாக தனி தொலைபேசி வசதி ஏற்படுத்தியுள்ளனர். கரூர் மண்மங்கலம் முதல் வேலாயுதம்பாளையம் வரை 8 இடங்களில் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள தகவல் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. பராமரிக்காததால் செயல்படாமல உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
மயானமேடை அமைத்து தர வேண்டும் கலெக்டரிடம் விசி கட்சியினர் கோரிக்கை
வாங்கல் அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேர் மீது வழக்கு
அரசு அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சித்த மருந்து பொருட்கள் பெட்டகம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு லேப்டாப் கேட்டு மாணவர்கள் தர்ணா
கரூர் திண்ணப்பாகார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் வாகனஓட்டிகள் வலியுறுத்தல்
க.பரமத்தி அருகே கார் மோதி 3 ஆடுகள் பலி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்