வேலாயுதம்பாளையத்தில் உடைந்து சேதமடைந்த ரவுண்டானா
11/8/2019 5:52:09 AM
கரூர், நவ. 8: கரூர் வேலாயுதம்பாளையத்தில் உடைந்த நிலையில் உள்ள ரவுண்டானாக்கள் புதுப்பிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து நொய்யல், வேலூர், கரூர், டிஎன்பிஎல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை பிரிகிறது.நான்கு வழி போக்குவரத்து காரணமாக இந்த பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எளிதாக பிரிந்து செல்லும் வகையில் இந்த ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு ரவுண்டானா மட்டும் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, உடைந்த நிலையில் உள்ள இதனை சீரமைத்து புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை பார்வையிட்டு புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
மயானமேடை அமைத்து தர வேண்டும் கலெக்டரிடம் விசி கட்சியினர் கோரிக்கை
வாங்கல் அருகே சேவல் சண்டை நடத்திய 3 பேர் மீது வழக்கு
அரசு அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சித்த மருந்து பொருட்கள் பெட்டகம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு லேப்டாப் கேட்டு மாணவர்கள் தர்ணா
கரூர் திண்ணப்பாகார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் வாகனஓட்டிகள் வலியுறுத்தல்
க.பரமத்தி அருகே கார் மோதி 3 ஆடுகள் பலி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்