மண்ணச்சநல்லூர் அருகே மாயமானவர் சடலமாக மீட்பு
11/1/2019 6:00:29 AM
மண்ணச்சநல்லூர், நவ.1: மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி கிராமத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் ஹாரிகிருஷ்ணன் (22). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஹரிகிருஷ்ணனின் தாய் செல்வி வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிலையாத்தியில் கொள்ளிடம் ஆற்றில் ஹரிகிருஷ்ணன் தண்ணீரில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வாத்தலை போலீசார் கொலையா? மது அருந்தி நீரில் தவறி விழுந்து இறந்தாரா? முன் விரோதம் காரணமாக யாரேனும் அடித்து தண்ணீரில் போட்டுவிட்டு சென்றனரா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்
மேலும் செய்திகள்
திமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை
11 மாத குழந்தையின் துண்டான விரல் மீண்டும் கிடைத்தது டெல்டா மாவட்டங்களில் வெற்றிகரமான முதல் அதி நுண் அறுவை சிகிச்சை
திருச்சி தொழிலதிபர் வீரசக்தி மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார் திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்
காத்திருப்பு போராட்டத்தில் பரபரப்பு அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி மயங்கி விழுந்தார் விஷப்பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி
மாற்றுத்திறனாளிகள் 35 பேர் கைது
3வது நாளாக சாலைமறியல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!