மாவட்டத்தில் 2541 போலீசார் பாதுகாப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு பயனில்லா ஆழ்துளை கிணறுகள்
10/31/2019 6:52:59 AM
விருதுநகர், அக். 31:விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தகவல்: மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் நவ.4ம் தேதி காலை 11 மணியளவில் பயன்பாடற்றற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளில் திறந்த நிலையில் உள்ளவற்றை கண்டறியும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று உயிர்சேதத்தை தடுத்திட விழிப்புணர்வில் பங்கெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருவில்லிபுத்தூரில் 73 மையங்களில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது
விருதுநகரில் தேர்தல் விதிமீறல் அகற்றப்படாத அரசு விளம்பரங்கள் : தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிப்பு குத்தகைக்கு விடும் பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சாலை பள்ளங்களில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ராஜபாளையம் கல்லூரியில் மனநல ஆலோசனை மையம் துவக்கம்
அகில இந்திய கராத்தே போட்டி திருவில்லிபுத்தூர் மாணவர்கள் வெற்றி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்