திம்மசமுத்திரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
10/31/2019 12:17:03 AM
ஸ்ரீமுஷ்ணம், அக். 31: ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மசமுத்திரம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பொருட்டு டெண்டர்விடப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த பணிகள் முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டு இரண்டாண்டாக கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தனியார் இடத்தில் போதிய வசதியின்றி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைந்து முடித்து மாணவர்கள் அங்கு பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!