பாப்பிரெட்டிப்பட்டியில் மாணவர் விடுதி முன்பு
10/27/2019 1:18:26 AM
குப்பையால் சுகாதார சீர்கேடுபாப்பிரெட்டிப்பட்டி, அக்.27: பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி அருகே அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது இந்த விடுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதி நுழைவாயில் அருகே குப்பைகள் கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏர்பட்டுள்ளது. மேலும், கடுமையான துர்நாற்றத்தை வீசி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாரளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகும் முன், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 91 துணை ராணுவத்தினர் தர்மபுரிக்கு வருகை
தேர்தல் விதிமுறையையொட்டி எம்எல்ஏக்கள் ஆபிஸ் பூட்டி சீல் வைப்பு
உரிய ஆவணங்களின்றி ₹50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி 484 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
தர்மபுரி அருகே தைல மில்லுக்கு தீ வைப்பு லட்சக்கணக்கில் சேதம்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்