அதிகாரிகள் மெத்தனம் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
10/25/2019 4:17:52 AM
திருவாரூர், அக்.25: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின் வாரியத்தினை பொது துறையாக தொடர்ந்து நடத்திட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களையவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்றுமுன்தினம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுரவ தலைவர் சிவனேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஜெயபால், திட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஐஎஸ்ஐ முத்திரையின்றி வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை
கலெக்டர் எச்சரிக்கை அழுகிய நெற்கதிர்களை கையில் ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
லாரி மோதி ஆழித்தேர் கூண்டு சேதம்
திருவாரூரில் பரபரப்பு மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலை மறியல்
105 பெண்கள் உள்பட 400 பேர் கைது குடவாசலில் பள்ளி இடிந்தது எதிரொலி பள்ளி கட்டிட உறுதித்தன்மை, முன்னேற்பாடு பணிகள்
கலெக்டர் நேரில் ஆய்வு திருவாரூரிலிருந்து கன்னியாகுமரிக்கு 1,200 மெ.டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!