அக்.31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
10/23/2019 6:26:37 AM
சிவகங்கை, அக். 23: சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.31ல் நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.31, வியாழன் காலை 10.30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகள்
குடியிருப்புகளுக்கு பாதிப்பால் நான்கு வழிச்சாலைக்கு பொது மக்கள் எதிர்ப்பு திரும்பி சென்ற அதிகாரிகள்
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்
கட்டிய ஒரு வருடத்திலேயே சேதமடையும் தாலுகா அலுவலக கட்டிடம்
நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
நிதி நெருக்கடியை தவிர்க்க ஓய்வு பெறும் வயது உயர்வு ஆசிரியர் சங்கம் கண்டனம்
மாவட்டம் முழுவதும் புதிதாக 331 வாக்குச்சாவடி
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!