அக்.31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
10/23/2019 6:26:37 AM
சிவகங்கை, அக். 23: சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.31ல் நடக்க உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.31, வியாழன் காலை 10.30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகள்
பொதுத்துறையை பாதுகாக்க சிறப்பு கூட்டம்
சர்வதேச அளவில் நாட்டரசன்கோட்டை மாணவி சாதனை
குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம் * ரூ.1.21 கோடி நலத்திட்ட உதவி
காரைக்குடி பகுதியில் குடியரசு தினவிழா
பள்ளி,கல்லூரியில் குடியரசு தினம்
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!