காரைக்குடியில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய டிஎஸ்பி
10/23/2019 6:25:56 AM
காரைக்குடி, அக். 23: காரைக்குடி பெரியார்சிலை பகுதியில் மாவட்ட சாலைபாதுகாப்பு படை, போக்குவரத்து காவல் துறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் காரைக்குடி சங்கமம் சார்பில் ஹெல்மெட் மற்றும் வாகனத்தில் செல்பவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெல்மெட் அணிந்தவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஆட்டோகளில் சீருடை அணிந்து வந்தவர்களுக்கு டிஎஸ்பி அருண் பரிசு வழங்கினார். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் போக்குவரத்து எஸ்.ஐ வீரக்குமார், சாலை பாதுகாப்பு படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ்மணிமாறன், லயன்ஸ் மாவட்ட இணைச்செயலாளர் பாதம்பிரியான், வட்டாரத் தலைவர் துர்காபாதம்பரியான், சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பொதுத்துறையை பாதுகாக்க சிறப்பு கூட்டம்
சர்வதேச அளவில் நாட்டரசன்கோட்டை மாணவி சாதனை
குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம் * ரூ.1.21 கோடி நலத்திட்ட உதவி
காரைக்குடி பகுதியில் குடியரசு தினவிழா
பள்ளி,கல்லூரியில் குடியரசு தினம்
காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!