காரைக்குடியில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய டிஎஸ்பி
10/23/2019 6:25:56 AM
காரைக்குடி, அக். 23: காரைக்குடி பெரியார்சிலை பகுதியில் மாவட்ட சாலைபாதுகாப்பு படை, போக்குவரத்து காவல் துறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் காரைக்குடி சங்கமம் சார்பில் ஹெல்மெட் மற்றும் வாகனத்தில் செல்பவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெல்மெட் அணிந்தவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஆட்டோகளில் சீருடை அணிந்து வந்தவர்களுக்கு டிஎஸ்பி அருண் பரிசு வழங்கினார். 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் போக்குவரத்து எஸ்.ஐ வீரக்குமார், சாலை பாதுகாப்பு படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ்மணிமாறன், லயன்ஸ் மாவட்ட இணைச்செயலாளர் பாதம்பிரியான், வட்டாரத் தலைவர் துர்காபாதம்பரியான், சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குடியிருப்புகளுக்கு பாதிப்பால் நான்கு வழிச்சாலைக்கு பொது மக்கள் எதிர்ப்பு திரும்பி சென்ற அதிகாரிகள்
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் நாளை மாசி தெப்ப உற்சவம்
கட்டிய ஒரு வருடத்திலேயே சேதமடையும் தாலுகா அலுவலக கட்டிடம்
நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
நிதி நெருக்கடியை தவிர்க்க ஓய்வு பெறும் வயது உயர்வு ஆசிரியர் சங்கம் கண்டனம்
மாவட்டம் முழுவதும் புதிதாக 331 வாக்குச்சாவடி
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!