பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
10/23/2019 5:58:06 AM
கரூர், அக். 23: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகி சரவணன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டிப்பது, தெலுங்கானாவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
மீன்களை வேட்டையாட காத்திருந்த நீர்காகங்கள் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் 29ம் தேதி நடக்கிறது
தாந்தோணிமலை பகுதியில் வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர் தேசிய நெடுஞ்சாலை நிழற்குடை அருகே டேங்க்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை
டாஸ்மாக் அருகில் மது குடிப்பவர்கள் போட்டு செல்லும் பிளாஸ்டிக்கால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் சீத்தைமுட்செடிகளை அகற்ற வேண்டும்.
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்