விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
10/23/2019 12:25:43 AM
காட்டுமன்னார்கோவில், அக். 23: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் செல்வகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சி அரசூர் ஆதிதிராவிட மக்கள் கறவை மாடுகள் வாங்குவதற்கென வங்கிக் கடன் கேட்டு கூட்டுறவு வங்கி தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வரும் 5ம்தேதி குமராட்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ரேஷன் கடையை தினமும் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
கன்னித்திருவிழா கோலாகலம் சிலைகளுடன் கிராம மக்கள் ஊர்வலம்
பேனர் வைப்பதில் தகராறு குறிஞ்சிப்பாடியில் பட்டதாரி வாலிபர் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை 7 பேர் கும்பலுக்கு வலை
மாஜி ராணுவ வீரர் பாம்பு கடித்து பலி
அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு
போலி பெயிண்ட் விற்பனை செஞ்சியில் கடை உரிமையாளர், விற்பனை முகவர் அதிரடி கைது
3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு தண்ணீர் வெளியேற்றம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்