திருச்சியில் 5 பேருக்கு டெங்கு
10/18/2019 2:50:28 AM
திருச்சி, அக். 18: திருச்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வார்டுகளில் தினமும் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 பேர் டெங்கு அறிகுறியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை
11 மாத குழந்தையின் துண்டான விரல் மீண்டும் கிடைத்தது டெல்டா மாவட்டங்களில் வெற்றிகரமான முதல் அதி நுண் அறுவை சிகிச்சை
திருச்சி தொழிலதிபர் வீரசக்தி மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார் திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்
காத்திருப்பு போராட்டத்தில் பரபரப்பு அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி மயங்கி விழுந்தார் விஷப்பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி
மாற்றுத்திறனாளிகள் 35 பேர் கைது
3வது நாளாக சாலைமறியல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!