கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
10/18/2019 2:42:54 AM
நாமக்கல், அக். 18: நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.
பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள் வாங்கும் கடைசி மாதத்தில், சரிபாதி ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுபாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் ஏராளமான ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை விலகி கோஷமிட்டனர்
மேலும் செய்திகள்
நைனாமலை வனப்பகுதியில் திடீர் தீ
அடிப்படை வசதிகள் கோரி அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் போதிய பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
பள்ளிபாளையம் காவிரியாற்றில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு டிரைவரை தேடும் பணி தீவிரம்
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
எருமப்பட்டி அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய தம்பதி அதிரடி கைது
சுவர்களில் கட்சி சின்னங்கள் அழிப்பு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்