செல்போன் திருடியவர் கைது
10/18/2019 12:05:12 AM
ஈரோடு, அக்.18: புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ.நகரை சோந்தவர் ஓவன். இவரது மகன் குமார் (29). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கவுந்தப்பாடி நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக நின்றிருந்தார். அப்போது, கைப்பையில் செல்போன் வைத்துவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த நபர் நைசாக கைப்பையில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து, நண்பர்களின் உதவியோடு அந்த நபரை பிடித்து கவுந்தப்பாடி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கோபி அரசூர், குள்ளம்பாளையத்தை சேர்ந்த முருகேசன்(46) என தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்