பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்
10/17/2019 6:32:26 AM
பொன்னமராவதி, அக்.17: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அதன் வட்டச்செயலாளர் பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டத்தில் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப கோரி உள்ளிருப்பு போராட்டம், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகள்
புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை புதுகை கலெக்டர் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்
கல்வியாளர்கள் வலியுறுத்தல் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் நலஉதவி
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அமைப்பினர் இருசக்கர வாகன பேரணி
புதிய தொழில்நுட்பம் மூலம் அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்த வேண்டும்
கல்வியாளர்கள் கோரிக்கை குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்