கும்மிடிப்பூண்டியில் 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
10/2/2019 1:23:03 AM
கும்மிடிப்பூண்டி, அக். 2: சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு கும்மிடிப்பூண்டியில் கே.எஸ்.விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபாவதி, குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், வட்டார திட்ட உதவியாளர் லில்லிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தோஷ் மேரி வரவேற்றார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் பேசும்போது, “கர்ப்பிணி பெண்கள் பேறுகாலம்வரை எவ்வித மனசோர்வு, கவலை, கோபம் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பரிசோதனை செய்யவேண்டும்” என்றார். இதையடுத்து, தாய்சேய் நல உறுதிமொழி மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத உறுதிமொழியை கர்ப்பிணிகள் எடுத்துக்கொண்டனர். பின்னர் 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது. இறுதியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு
ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!