குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்க வலியுறுத்தல்
10/1/2019 5:49:09 AM
ஈரோடு, அக். 1: குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் எம்ஜிஆர்., நகரில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் மனை எதுவும் இல்லை. இந்நிலையில் சின்னியம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் சுமார் 96 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த வீடுகளில் தங்களுக்கும் வீடு ஒதுக்க வேண்டும் என எம்ஜிஆர்., நகர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு
ஈரோட்டில் நாளை மின் தடை
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்
ஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்