ஆதிகலியுகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
9/17/2019 7:33:40 AM
பேரையூர், செப்.17: பேரையூர் டி.கல்லுப்பட்டி அருகே கொல்லவீரன்பட்டி மருதுபாண்டியர் நகரிலுள்ள ஆதிகலியுகப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் யாகவேள்வி அமைக்கப்பட்டு முதல்கால பூஜை, இரண்டாம்கால யாகபூஜை நடைபெற்றது. யாகபூஜை முடிந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலை வலம் சுற்றி வந்து புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். ஜோதிடர் அறிவழகன் சொற்பொழிவாற்றினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தொட்டணம்பட்டி தோப்படியான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இறுதியில் கடம்புறப்பாடு நடைபெற்று விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
செக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அனுமன் ஜெயந்தி விழா
3 கொள்ளையர் கைது
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் வைத்து போராட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்